கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் விபத்தொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று (07) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அவ் வீதியில் நெல் உலர … Continue reading கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!